ஆவடி அருகே உள்ள வீரபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தான்யா என்பவர் அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கூடம் கூட செல்ல
உலக அளவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு “ஒரு குழந்தை விதி” கொண்டு வரப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக
ரஷ்யாவில் வருகின்ற 30ஆம் தேதி தொடங்கி முதல் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வரை வோஸ்டாக் என்கின்ற பெயரில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவம் பங்கேற்க
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனத்தின்
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்து; அதிமுக பிரதான
திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 02 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Bharathidasan University பணியின் பெயர்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தில் தங்கராஜ் மற்றும் பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு எங்கேயுமே விவசாயிகளுக்கு, சாதாரண மக்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துங்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷியா, சன்னி பிரிவினர் இடையில் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபூலிலுள்ள பிரசித்தி
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ்,
இரட்டைத் தலைமை என்பதில் பிரச்சனை இல்லை; கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். எடப்பாடி பழனிச்சாமியை அன்பு சகோதரர் என பலமுறை கூறி அழைப்பு விடுத்தார்.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக க்யூட் என்ற நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வை
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்தது. அதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு
சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த மின்சார ரயிலில் அரசு பள்ளி மாணவி ஒருவர் ஏரி படிக்கட்டின்
load more