அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவை தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்திலேயே பேசி, காவல்துறையில் சென்று ஒரு தலைவரே பொதுக்குழுவை நிறுத்த
ஜெர்மனியின் எல்மாவ்நகரில் ஜி 7 மாநாடு 2 தினங்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் தலைமையில் ஒன்பது பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு ஆதரவளிப்பதாக அவரை சந்திக்க வந்துள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் நகரில் 48 வது ஜி7 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்
மகராஷ்டிரா தலைநகர் மும்பை குர்லா பகுதியில் உள்ள நாயக் நகரில் நான்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென நேற்று இரவு இடிந்து விழுந்தது.
அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சிகாகோ நோக்கி ஆம்டிரக் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் வழியே லாரி ஒன்று வந்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தியாகராய சாலையில் உள்ள வாகன நிறுத்தம் மதிப்பு கூட்டப்பட்ட வாகன நிறுத்த மண்டலமாக மாற்றம்
மழை பெய்ய வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை ஏ வி ஆர் நகரில் பிரசித்தி பெற்ற
இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருடைய
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் யானை கூட்டம் சுற்றி வருவதால், பக்தர்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்டை நாடான இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அன்னிய செலவாணி பற்றாக்குறையும் தொடர்ந்து
ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தை இழந்தவர்களில் ஒரு சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
குரங்கு காய்ச்சல் 50 நாடுகளில் பரவி விட்டது. மொத்தம் 4100 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதை சர்வதேச பெரும் தொற்றாக
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார், பொதுக்குழு நடக்க கூடாது என எல்லாம் செய்தும், அந்த முயற்சியில் தோல்வி கண்ட பிறகு
கும்பலாங்கி நைட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை அம்பிகா ராவ், மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவர் கொரோனாவுக்கு சிகிச்சை
load more