புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.முருகப்
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், `பேரறிவாளன்
அரியலூரில் பள்ளி மாணவனின் தலையில் கல்லைப்போட்டு மர்மமான முறையில் கொலை செய்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அரியலூர் மாவட்டம்
கமுதியில் தந்தை உயிரிழந்த நிலையில் சோகத்துடன் பிளஸ் 2 மாணவி தேர்வில் கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்
”ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில்குமார்
அரியலூரில் புளிய மரத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர்
ஒடிசாவில் கிட் பல்கலைக்கழகம் நடத்திய சதுரங்கப் போட்டியில் எட்டு வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஒன்றாம் வகுப்பு மாணவி இந்திய அளவில் முதலிடம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால்
திருப்பூர் அருகே குளிக்கச் சென்ற பெண் மற்றும் சிறுமி பாறைக்குழியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்,
புதிதாக சாலை அமைக்க பூமிபூஜை செய்ய வந்த அதிமுக எம்எல்ஏ வாகனத்திற்கு வழிவிட்ட நபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம்
தமிழகத்தில் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவசாயிகள் பட்டியலை கொடுத்தால், தவறு செய்தவர்கள் மீது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார சிறிய விசைத்தறியாளர்கள் சங்கத்தின் சார்பில், விசைத்தறியாளர்கள் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை குறித்த 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக,
சென்னை ஆர்.ஏ. புரத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து இறந்த கண்ணைய்யா இறப்புக்கு காரணமான, ராஜீவ் ராய் மீது நடவடிக்கை எடுக்க
load more