கோவையைச் சேர்ந்த இளைஞருக்கும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.மேற்கு ஆப்பிரிக்க நாடான
அடையாறு அருகே முகத்துவாரத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. பட்டினம்பாக்கம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.35 லட்சம் வரை பணத்தை இழந்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரூர்
மின்வெட்டு விவகாரத்தில் தவறான தகவல்களை கொடுப்பதை தவிர்த்து பிரச்னை என்ற அடிப்படையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்
அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கையில் (ஜாதி அடையாள) கயிறு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவர்
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 3 நாட்களாக எரிந்து வந்த தீ, தொடர் முயற்சியால் அணைக்கப்பட்டுள்ளது.பெருங்குடி குப்பைக் கிடங்கில்
"வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்" என தேனியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார்.தேனி
மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்
ஓசூரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோதே மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி
ஈரோட்டில் சாலையின் குறுக்கே தொங்கிக்கொண்டிருந்த கேபிளை இழுத்து போக்குவரத்தை சரிசெய்த சிறுவர்களை டிஎஸ்பி பாராட்டியதுடன் எச்சரித்துள்ளார்.
ஓசூர் அருகே ஏரியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை. பெண்சிசுக் கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த
ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் பயங்கரமாக சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை
திருத்துறைப்பூண்டி அருகே திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் திடீர் சாலை
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் கோவையில் இரண்டாவது நாளாக இன்றும் 9 மணி நேரம் விசாரணை
load more