ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டை
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக
போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் காரட் என அழைக்கப்படும் கார் போன்ற சிறிய மோட்டார் ரேசிங் வாகன பந்தயம் நடைபெற்றுள்ளது. இதில் ரஷ்ய அணி
நேஷனல்ஹெரால்டு பணமோசடி வழக்கு குறித்த விசாரணைக்காக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பவன்குமாா் பன்சால் அமலாக்கத்துறை
புதிய முறையை பயன்படுத்தி குறுமிளகு நடவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகளின் பிரதான
சமையலறையை நவீன மாக்க வழங்கப்படும் பி. எம். பி கிச்சன் மார் டனைசேஷன் லோன், நிரந்தரச் சம்பளம் வாங்கும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்கள், தொழில்
பதான்கோட்டில் சென்ற 2016ஆம் வருடத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானைச் சோ்ந்த நபரை பயங்கரவாதியென மத்திய அரசு அதிகாரபூா்வமாக
ஆதிவாசி மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கோட்டைமேடு ஆதிவாசி
ஐபிஎல் 15ஆவது சீசனின் 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில்
நாளை மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை
மத்திய அரசு பல நலத் திட்டங்களின் வாயிலாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூா்வமான மாற்றங்களைக் கொண்டுவர உண்மையான அக்கறையுடன் முயற்சிகளை
தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 200க்கும் அதிகமானவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததை அரசு
பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மங்கலத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார்.
புதிய காவல்நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக போக்குவரத்து காவல்நிலையம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்
load more