கோவையில் ஹேன்ட் பிரேக் போடாமல் லாரியை நிறுத்தியதால், அதன் ஓட்டுநர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கருமத்தம்பட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில்,
கன்னியாகுமரி அருகே இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.பரம்பை பகுதியில் உள்ள குடியிருப்புகளில், சிலர் இறைச்சிக்
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திகள், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளகிணறு அருகே சென்று கொண்டிருந்த அரசுப்
நடைபெற்று முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு பாதியாக குறைந்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ஏழுமலையான் கோயிலில் வழக்கமான பக்தர்கள் தரிசனம் மட்டுமன்றி
ராஜபாளையத்தில் குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை தட்டி கேட்ட முதியவரை சராமாரியாக தாக்கியுள்ளார் அந்த இளைஞர். இதை தடுக்க சென்ற இளம் பெண் ஒருவரும்
புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்கு தமிழ் நூல்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக
குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை பொதுமக்கள் பார்த்து ரசித்து
நாகை அருகே, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாகப்பட்டினம்
திண்டுக்கல் அருகே மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அண்ணா நகரைச்
மணல், செங்கல், மரம் போன்ற பொருட்களை பயன்படுத்தாமல் நீலகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பார்த்தவுடன்
இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21,000 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்ளும் டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் நெல்லை
கர்ப்பிணி பெண்ணை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ், மாநகராட்சி வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. ஓட்டுனர்
தஞ்சாவூர் அருகே பார்வையற்ற குடும்பத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி, இசைக்கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். திறமை
load more