தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது சிறந்த தமிழ் மென்பொருளை
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நேரலையில் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்த ஒரு செய்தியாளரை காவல் துறையினர் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை
தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கள்கிழமை சற்று குறைந்தது.
லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆண்மை அறுவைசிகிச்சையை நேரலையில் செய்த கூட்டமொன்றை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஜப்பானில்
ஆட்டோவில் வந்த ரவுடிகள் நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் பொதுமக்கள் 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை
மொராக்கோ நாட்டில் 5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் மாட்டி உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றது நெகிழ்ச்சியை
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்றைய தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள்
சிகிச்சை அளிப்பதாக நடித்து போலி மருத்துவர் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான
திருமண நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வாலிபர் கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய
புதுச்சேரி மூலக்குளம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த ரமணி மற்றும் அவருடைய மனைவி சித்ரா இருவரும் தங்களது வீட்டில் மிஸ்டர், லெனி என பெயரிடப்பட்ட 2
பிடதி ஆசிரம தலைவரான நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா இருவரும் நெருக்கமாக இருந்தது போன்ற ஒரு வீடியோ தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள
load more