நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பாதுகாப்புத்துறைக்கு தேவையான தளவாடங்களில்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை இந்தியன் வங்கியின் மேலாளர், மகளிர் குழுவினரிடம் பணமோசடி செய்ததாக பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் முதல்வர் ஏன் மவுனமாக உள்ளார் என தெலங்கானா முன்னாள் எம்.பி. விஜயசாந்தி கேள்வி
கடந்த 9 ஆண்டுகளைப் போல, இந்த நிதி நிலை அறிக்கையும் தீமையை விளைவிக்கும் கவர்ச்சிகரமான அறிக்கை என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன்
புகார் கொடுக்க வரும் பொதுமக்களை அழைக்கழித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாம்பரம் காவல் ஆணையர் ரவி போலீசாருக்கு எச்சரிக்கை
ஈரோடு அருகே குடும்பத் தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய். இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்த
திருச்சி மாநகராட்சியில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் 22 வயது இளைஞரை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
தினமும் மாலை 7 மணிக்கு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் ஒரு தலைப்பு வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம்.
மத்திய பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் தொகுப்பை காணலாம். வைகோ-மதிமுக : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா
செஞ்சி அருகே ஆங்கில ஆசிரியர் வேண்டி அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் இணைந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம்
திருச்சியில் கவர்ச்சிகரமான சலுகை திட்டங்களை அறிவித்து சுமார் 250 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை மதுரை நீதிமன்ற வளாகத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 21 பேரையும், உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவுத்துறை
தமிழகத்தில் ஒரே நாளில் 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் 30
சென்னையில் இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் வந்த மாநகரப் பேருந்து ஓட்டுநரை, ஹெல்மெட்டால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது
load more