நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு டிசம்பர் மாத குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு 15ரூபாய் 43காசுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய
கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
பெண்களின் சபரிமலை என்று அழைக்கபடும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம்
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 103.50 ரூபாய் உயர்ந்து ரூ. 2131 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.
கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், காவலர்களுக்கும் அவ்வமைப்பை
தமிழகத்தில் 16 காவல்துறை எஸ்பிக்களுக்கு அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும்
பெருமழை, புயல் போன்ற சிவப்பு எச்சரிக்கை சூழ்நிலைகளை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என மத்திய
தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.159 கோடிக்கு
பா.ஜ.க என்பது காற்றடைத்த பலூன்; அது எப்போது வேண்டுமானலும் வெடிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். தமிழ்நாடு
பட்டாசு ஆலை விபத்து குறித்து செய்தி சேகரித்த புதிய தலைமுறை செய்தியாளரை ஆலை உரிமையாளர் தரப்பினர் தாக்க முயன்றனர். சிவகாசி அருகே களத்தூரில்
திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ திருவிழாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது அவசியமானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். ஒவ்வொரு ஆங்கிலப்
மதுரைக்கு வருகைதரும் பிரதமர் மோடி, பொங்கல் பரிசாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்பி
சென்னையில் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்
தென்தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்
load more