தருமபுரியின் பாப்பிரெட்டிப்பட்டி அருகே 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வீடுகளில், மேற்கூரை இடிந்து விழும்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதை தொடர்ந்து, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது தூத்துக்குடி மாவட்டம். கடந்த ஒரு மாதமாக
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு கிளப்களில் தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி-க்கள் பொருத்தலாம் என பரிந்துரைத்துள்ள சென்னை உயர்
பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் புழல் சிறையிலடைக்கப்பட்ட ராம்குமார், சிறையில் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நடத்தும்
கேரளாவிற்கு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து 21 மாதங்களுக்கு பின்பு கேரளாவிற்கு அரசு
தனியார் பேருந்தை வழிமறித்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டனர். கடலூரில்
மதுரையில் ஒரே மாதத்தில் 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார். மதுரை மாநகர காவல்
மாநிலம் முழுதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தலைமை செயலாளரை ஆஜராக சொல்லி உத்தரவிட
ராமேஸ்வரத்தில் உள்ள உயர் சக்தி டிரான்ஸ்மீட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியின் தரைவழி ஒளிபரப்பு சேவை 31-ஆம்
அதிமுகவின் விதிகளை திருத்தியது சட்டத்திற்கு முரணானது என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை
மேலூர் அருகே வெள்ளநீரில் கயிறுகட்டி இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம் உள்ளது. இதே நிலை பல ஆண்டுகளாக தொடர்வதாக பொதுமக்கள் வேதனை
தண்ணீரை சூடுபடுத்தியபோது வாட்டர் ஹீட்டரில் கை வைத்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கோவிலம்பாக்கம், சத்யா நகர்,
ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை சிறை பிடித்த கல்லூரி மாணவர்கள், போதிய பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். திருவண்ணாமலை
”உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். திமுக எம்எல்ஏவும், இளைஞர் அணியின் மாநில
load more