அரசு ஆஸ்பத்திரியில் கடத்தி செல்லப்பட்ட குழந்தையை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா காலனியில்
தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழக வணிகவரி மற்றும்
பிரித்தானியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி குறித்த குழப்பம் காரணமாக 50 வயதிற்குட்ப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி மறுக்கப்படுவதாக தகவல்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேறி தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்,
பிரபல எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் கணவர் கவிஞர், எழுத்தாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர் என பன்முகத் தன்மை கொண்ட பால ரமணி காலமானார். இவருக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6.14 கோடியில் கட்டப்படும் உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் நேற்று மாலை ஆய்வு செய்தார்.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் மசூதியில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான்
நீட், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான 868 வழக்குகள் வாபஸ் பெறப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீட் மற்றும் டாஸ்மாக் கடைக்கு
திருச்சி மாவட்டம் முக்கோம்பு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் 25
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி
வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோவிலை திறக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு
சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை
தமிழகம் முழுவதும் கடைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் ரயில் நிலையம் அருகில் மரம் வேரோடு
ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெற்றி
load more