தேமுதிகவின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் விண்ணுலகப் பயணத்திற்கு பிறகு அவருடைய சீடர்கள் மறை பரப்புப் பணியைச் செய்தனர். அவர்களோடு திருத்தூதுவர்கள் பலரும்
பாகிஸ்தான் பிஎஸ்எல் டி20 லீக் ஒன்பதாவது சீசன் நேற்று நடைபெற்று முடிவுக்கு வந்தது. நேற்றைய போட்டியில் சதாப் கானின் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும்,
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் மலேசிய தொழிலதிபர் அப்துல் மாலிக்கை தொடர்புபடுத்தி செய்திகள் வந்தன.
திருவனந்தபுரம்: தெற்கு ரயில்வே ஜூலை 15 முதல் இரண்டு ரயில்களின் நேரத்தை மாற்றியுள்ளது. ரயில் எண் 12625 திருவனந்தபுரம் சென்ட்ரல் – புது
பிரதமர் மோடி நேற்று கோவையில் திறந்தவெளி வாகனம் மூலம் பொதுமக்களை சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக மூத்த தலைவர்கள்,
திருப்பதி:ஆந்திர மாநிலம், பாபட்லா தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு என்ற இடத்தில் போர் விமானங்களை அவசரமாக தரை இறக்குவதற்காக 4.1 கிலோமீட்டர்
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அலுவலகத்தில் பொருட்கள் திருடுபோனதாக நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நாடாளுமன்ற
நாடலாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இதுவரை பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைப் பொருட்கள் கிடைக்காவிடின் அது குறித்து அறிவிக்குமாறு
Silk Smitha சினிமா துறையில் நுழைந்த குறுகிய காலத்திலே மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகள் பலரும் இருக்கிறார்கள். அப்படி தான் பல படங்களில்
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு நேற்று
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 11 குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் ரூபாபாய்
ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 6 மணியளவில், ரிக்டர்
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற
கோவையில் எஸ். டி. பி. ஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் கோவை மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு
load more