ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுதும் அனுபவ வீரர்களை அதாவது 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களை அதிகமாக கொண்டிருக்கும் அணியாக இருக்கும்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் இராமேஸ்வரத்தை தலைசிறந்த சுற்றுலா நகரமாக மாற்றுவேன் என திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி தனது தேர்தல்
08சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகள் டால்பின் விசில்களைக் கண்டுபிடித்தனர். அப்போதிருந்து, குழந்தை டால்பின்கள் தங்கள் தாயிடமிருந்து
மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்கவில்லை என தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் பெண் முறையிட்டதால் பரபரப்பு
மனிதர்கள் வளமாக வாழ போதுமான நிதி தேவை. சரியான நிதிப்பழக்கம் ஒருவருக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். மோசமான நிதிப்பழக்கம் வறுமைக்கு
சென்னை:சென்னை ஆழ்வார்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் பகுதியில் தனியார் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், அந்த மதுபான
டி. என். பி. எஸ். சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கு கடந்த 3 நாட்களாக
Arvind Kejriwal: நான் ரூ.100 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த பணம் எங்கே என கெஜ்ரிவால் கேள்வி மதுபான கொள்கை, ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி
எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நிலா 40 வயதில் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு
நாடு முழுவதும் வேட்பாளர்களின் முகங்களுடன் வெவ்வேறு வண்ணங்களில் சாக்லேட்டுகள் விற்பனையாகி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரள மாநிலம்
தலைநகர் டெல்லியில் நண்பனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதத்தினால் நண்பன் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கிறார் நேகி.
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றது. தமிழ்நாடு மற்றும்
மாட்டின் சிறுநீரில் குளித்து அதனுடைய சாணத்தை சன் ஸ்கிரீமாக ஒரு தரப்பு மக்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். அது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று
நேரம்: நேரம் என்பது நம்மிடம் இருக்கும் மிகவும் மதிப்புமிக்க வளமாகும். கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் நம்மால் மீட்க முடியாத ஒன்று. எனவே நேரத்தை நாம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
load more