சிவகாசி பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகாசி, பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, 'குதிரை' வாகனத்தில் எழுந்தருளி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெப்பத்தின் எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளரிக்காய் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை
சிவகாசியில் விதிமீறி செயல்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி சிவன் ஆலயத்தில் நடைப்பெற்ற 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் கே. டி. இராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.
மாவட்டம் சிவகாசியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்றிரவு பல பகுதிகளில் மழை பெய்தது. திருத்தங்கல்,
சிவகாசியில் சமூக நல்லிணக்க நீர்,மோர் பந்தலை மாநகராட்சி மேயர் சங்கீதா திறந்து வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முள்ளிக்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
load more