தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மே 22 வரை அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், மேலும் 2 நாட்களுக்கு ‘ரெட்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்து அறிந்துகொள்வோம்
தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை குறித்த எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ள நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள்
தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென்தமிழக
குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க முயற்சியா? மாவட்ட கலெக்டர் மறுப்பு : மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கடந்த சில நாட்களுக்கு
தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு
ஆழ்வார்திருநகரி கோவில் விழாவில் யானை தாக்கியதில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று தமிழகத்தில்
மாவட்டங்களில் எட்டிப்பார்த்த மழை , கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்களை நோக்கி ஏற தொடங்கியது. இந்நிலையில், அடுத்த 1 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில்
நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை தமிழக அரசு ஆய்வு செய்து, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக
தமிழ்நாடில் இந்த ஆண்டு கோடை மழை கொட்டி வரும் நிலையில், மேலும் சில மாவட்டங்களில் கனமழை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்
மாஞ்சோலை செல்வதற்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் பிரபல பிரிண்டிங் நிறுவனரும், தொழிலதிபருமான அப்துல் ஹமீத் காலமானார்.
மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியின் தந்தை மறைவையொட்டி அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நேரில் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
load more