தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மே 22 வரை அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், மேலும் 2 நாட்களுக்கு ‘ரெட்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க காவல் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும்
மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பானபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலுக்கு
சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று தமிழகத்தில்
பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர்கள் நலச்சங்கத்தினர்
மாவட்டங்களில் எட்டிப்பார்த்த மழை , கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்களை நோக்கி ஏற தொடங்கியது. இந்நிலையில், அடுத்த 1 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில்
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை
: தமிழகத்தில் 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், இந்த கோடை
சேதுபாவாசத்திரம் அருகே, அரசால் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள கடல் அட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு சென்றவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த
திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,
மாலை 4 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
கும்பகோணம் அருகே லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தார்.
load more