பாரத பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்
சோழா் கால சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு நேற்று பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மணப்பாறை அடுத்த செவலூரில் செவ்வாய்க்கிழமை தண்ணீா் தொட்டியின் சுவா் இடிந்து விழுந்ததில் 4 வயது குழந்தை உயிரிழந்தது.
சேலம் செட்டிச்சாவடியில் கடனை திருப்பி கேட்டு மனைவியை தகாத வார்த்தைகளால் பேசியவரை கத்தியால் குத்திய பால்காரரை போலீசார் கைது செய்து விசாரித்து
வீரலட்சுமி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன் ஆர் ஜே தமிழ்மணி நினைவு அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
தென்காசியில்உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆரணியில் உலக நன்மை வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கவும் கோ பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
போதை மின் ஊழியர் மீது புகார் அதிகாரிகளை கண்டித்து போராட்டம்
பொன்னமராவதியில் உடல் நல குறைவால் உயிரிழந்த தொழிலதிபரின் உடல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
நாசரேத்தில் உள்ள தூய யோவான் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில், ஆண்டு விழா, விளையாட்டு விழா நடைபெற்றது.
உடல் நல குறைவால் உயிரிழந்த கமலஹாசனின் மாமா உடலுக்கு அமைச்சர் மா. சுப்ரமணியம் அஞ்சலி செலுத்தினார்.
கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் விளக்கு பூஜை.
உடல் நல குறைவால் உயிரிழந்த தனது மாமாவின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் அஞ்சலி செலுத்தினார்.
load more