பதிவான ஓட்டு சதவீதத்தை 3வது முறையாக தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது. தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும்
மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில்
“ராஜபக்ஷக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.”
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ. பி. எல்., லீக் போட்டியில் அசத்திய குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் ஐ. பி. எல்., 17வது சீசன்
சிரியாவில் உள்ள ராணுவ தளம் மீது 5 ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் முகமது அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த அடுத்த நாள்
காசாவில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில், 18 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள்
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 93 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் அவரது
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை
பசுபிக் பெருங்கடலில் இரவு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஜப்பானிய ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் பாதைகளை மாற்றுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (21) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா விகாரைக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து மகா
தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் சுப்பர் கிராஸின் போது விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை இராணுவம் தனது
1967ம் ஆண்டில் ஆரம்பமாகி இன்றுவரை களைகட்டும் வல்வையின் இந்திரவிழா – ஊரெங்கும் விதவிதமான மின்விளக்கு அலங்காரங்கள், பாட்டுக் கச்சேரிகள்,
தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது 7 பேர் உயிரிழந்ததுடன் 23 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய இரண்டு கார்களை
இஸ்ரேல் மீது மிகப் பாரிய ஒரு தாக்குதலை நடத்தியிருக்கிறது ஈரான். ஏப்ரல் முதலாந் திகதி சிரியாவில் ஈரானியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட
load more