நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை
கச்சத்தீவை மீட்பது குறித்த விடயம், பா. ஜ., தேர்தல் அறிக்கையில் இடம் பெறாததால், அதன் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 240 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு தினத்தில் யாழ், சாவகச்சேரி கச்சாய் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். சாவகச்சேரிப்
கண்டி – புஸ்ஸல்லா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நால்வர்
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக மத்திய
நுவரெலியா – மீபிலிபான ‘அபி யூத்’ இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் இணைந்து நேற்று ஏற்பாடு செய்திருந்த சித்திரைப்
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார
பப்புவா நியூ கினியாவின் வடக்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் குறித்த
புத்தாண்டை முன்னிட்டு, உள்நாட்டு சந்தையில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இறக்குமதி செய்யப்படுகின்ற
மின்னேரியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், யுவதியொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகப்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில், பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நேரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
load more