மக்களவைத் தேர்தலில் பா. ஜ. க சொந்தமாக 370 தொகுதியில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது. கூட்டணி கட்சிகளின் துணையோடு 400 தொகுதிகளை
கிழக்கு ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் (Mozambique) நாட்டின் நம்புலா மாநிலத்தில் காலரா பற்றிய தவறான தகவல்களால் ஏற்பட்ட பீதியின் காரணமாக, மக்கள் அந்த
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் தி. மு. க வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கோவில்பட்டியில் பிரசாரம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்கி, பா. ஜ. க-வையும், தி. மு. க-வையும் கடுமையாக சாடி வருகிறார்.
நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் திமுக சார்பில் தொடர்ந்து 4 -வது முறையாக போட்டியிடுகிறார் ஆ. ராசா. சிட்டிங் எம். பி- யான இவர் மீண்டும் நீலகிரி
மத்தியில் பா. ஜ. க அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைத்ததிலிருந்து `நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக' காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது.
புனேயில் உள்ள பிரபல கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்து வந்தவர் பாக்யஸ்ரீ (22). லாத்தூரை சேர்ந்த இம்மாணவி புனேயில் தங்கி இருந்து படித்து வந்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள்
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த இரண்டு ஆண்டில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்துள்ளது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக
அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணையும் முயற்சியில் உக்ரைன் தீவிரம் காட்டியது. அதை அனுமதிக்க முடியாது எனக் கடுமையாக மறுத்த ரஷ்யாவின் எதிர்ப்பை
`கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்று சொல்லுவதைப் போல, தேர்தல் பிரச்சாரத்துகாக தனது சொந்த தொகுதிகளுக்குச் செல்லும் சிட்டிங் எம்.
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, தன்னிடம் உதவியாளராக இருந்த கிரண் ராவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து
பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக தொடர்ச்சியாகத் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோக்களை பதிவிடுபவர், ரவீந்திர பாலுபார்தி. இவர் தனது மனைவி சுபாங்கி
பிசினஸ் உலகில் கால்பதித்து, வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மற்றும் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் காட்டும்,
நாக்பூரின் மனேவாடா சிமென்ட் சாலையில் சனிக்கிழமை இரவு ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சடலம் குறித்து காவல்துறை விசாரித்ததில், அது
load more