சென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம், ஜாபர் சாதிக் வீடு உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2 ஆயிரம் கோடி
இந்தியா உலக அரங்கில் வல்லரசாக மாறுவதற்கும், சூப்பர் பவராக உருவாகுவதற்கும் ஜான் பாண்டியனின் வெற்றி அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை
திமுக மீது, போக்குவரத்து ஊழியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாற்றுத் திறன் பட்டதாரிகள் என அனைத்து தரப்பினரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊரான காங்குப்பம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில், கணக்கில் வராத பணம் ரூ.7 லட்சம் பறிமுதல்
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கூட்டாட்சி கட்டமைப்பை மேம்படுத்தி மாநிலத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவோம் என்று அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர்
ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். ஓ. பன்னீர்செல்வம் 2001 – 2006
பா. ஜ. க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுக்கின்றனர் என்று தி. மு. க., எம். பி. கனிமொழி கூறியுள்ளார். தென்சென்னை தி. மு. க.
மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன். ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்தவர்களை கடுமையாக தண்டிப்பேன். ஊழலை ஒழிக்கும்வரை ஓய மாட்டேன் என்று பிரதமர்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மூன்று, நான்கு புரட்சிகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என்று ராகுல்காந்தி கூறினார். மத்தியபிரதேச மாநிலம் சியோனி
அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக தேர்தல் பிரசாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
load more