குளச்சலில் மூதாட்டியிடம் நகை பறித்த மர்மநபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
சேலம் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் அண்ணாதுரை விசைத்தறி ஓட்டி தறி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திண்டுக்கல் நகர், புறநகர், வேடசந்தூர், எரியோடு, ஆத்தூர், நிலக்கோட்டை பகுதி பெட்டிக்கடை, மளிகை கடைகளில்
சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வங்கி ஊழியர் பலி - தலைமறைவான டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
செங்கோட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர்டாக்டர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு
கிருஷ்ணகிரியில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்கு சாவடி செல்லாமலேயே வாக்களிக்கும் வகையில் பைலட் பேப்பர் அச்சடிக்கும் பணிகள் நிறைவடைந்தன.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில்
கீழக்கரையில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து நடிகர் வையாபுரி வாக்கு சேகரிப்பு.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம். கலெக்டர் பிருந்தாதேவி பங்கேற்பு.
விராலிமலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் கணக்கில் வராத ரூ. 4 ஹகோடியே 18 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள்
கன்னங்குறிச்சியை சேர்ந்த கமல், வெளியூர் சென்று வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் நகையை மர்மநபர்கள் திடுடிய நிலையில் போலீஸ் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமிய பாடல் பாடி பிரசாரம் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே விஷப் பூச்சி கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊட்டியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
காரைக்குடி அருகே கணவனை அடியாட்கள் வைத்து மனைவி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more