அதிமுக, அ. ம. மு. க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத் தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல்
திருச்சியில் மதுபானம், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் 4 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தோவு அட்டவணையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்கக்
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையா, திருச்சி மறைமாவட்ட பேராயா் எஸ். ஆரோக்கியராஜிடம் ஆசி பெற்றாா்.
உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் ஹோட்டலில்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில்
ஈரோடு எம். பி கணேசமூர்த்தி கடந்த 24 ஆம் தேதி தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சடையம்பட்டியைச் சோந்தவா் வீரப்பன். விவசாயியான இவரது, உறவினரான முத்து என்பவா் கடந்த 2005-ஆம் ஆண்டில் தனது
load more