மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக
பிப்ரவரி 14 கோவையைப் பொறுத்தவரை, ஒரு கறுப்பு தினம். 1998 பிப்ரவரி 14 அன்று, குண்டு வெடிப்புக் சம்பவம் இந்தியாவையே புரட்டி போட்டது. நான்கு நாட்களில்
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி. எம். கதிர் ஆனந்த், அவரது மனைவி சங்கீதா உட்பட குடும்பத்தினரின் பெயரில் மொத்தம் ரூ.88
குஜராத்தின் சூரத்தில் உள்ள அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் சஜ்ஜு குலாம் முகமது கோத்தாரி என்ற சஜித், அல்லரகா குலாம்
திமுக ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் குற்றம்சாட்டை
பாஜகவின் முக்கிய ஆதரவாளரும், ‘ரோமிங் ராமன்’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான பட்டாபி ராமன் 26 மார்ச் 2024 அன்று காலமானார். ரோமிங் ராமன் பாஜகவுக்கு
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா, டெல்லியில் உள்ள ஏஜென்சியின் தலைமையகத்தில் விசாரணைக்கு வருமாறு அமலாக்க இயக்குனரகம்
தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா. ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் ஒரே
ஹரியாணா முன்னாள் அமைச்சரும் பிரபல தொழில் நிறுவனமான ஓ. பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மற்றும் அவரது ஐடி நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத்துறை
load more