நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லூர் பேரூரில் திமுக கழக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே. ஆர். என் ராஜேஷ்குமார்
நாமக்கல் தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் V.S. மாதேஸ்வரனை கூட்டணி கட்சியினர் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிபிஎம் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில், இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி பேரூரில் கழக செயல்வீர்கள் கூட்டம் ராஜேஷ்குமார் எம். பி தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு. க.
கரூரில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பாஜக வேட்பாளர் நாடார் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார்.
திண்டுக்கல் மாவட்ட குருதி தானம், தாய்ப்பால் தான ஒருங்கிணைப்பாளர்கள் தாமாக முன்வந்து கண் தானம், உடல் தானம் அளிக்க விண்ணப்பம் செய்தார்.
திருவெறும்பூர் அருகே அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை மற்றும் இடுபொருட்கள் தயாரிப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வருவாய் அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக பாஜக மாநில துணை தலைவரும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான டாக்டர் கே. பி. ராமலிங்கம் நாமக்கல்லில் பேட்டியளித்துள்ளார். அப்போது
மயிலாடுதுறை அருகே மணல்மேடு பாப்பாக்குடி பகுதியில் செல்லும் கொள்ளிடம் ஆற்றில் சாக்குப் பையில் ஆற்று மணல் ஏற்றி சென்ற நபர் மீது மண்மேடு போலீசார்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளள் தபால் வாக்களிக்க ஏதுவாக 12 டி படிவத்தை மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி வழங்கினார்.
சோளிங்கர் ரோடு பகுதியில் உள்ள காட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
load more