நாடாளுமன்ற தொகுதி பொதுமக்கள் தற்போது எதிர்பார்க்கும் செயல்பாடுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளராக திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்தூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தில் விவசாயி கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் முதல் கட்டமாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் உள்ளது.
வேலூர் மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் குறித்த விவரங்கள்
மக்களவை தேர்தல் முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் என்ற காகிதத்தின் புகைப்படம்
வேலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 2300 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரியலூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலை சம்பவத்தால் பெற்றோர்கள் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குறித்த விவரங்கள்
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை யொட்டி மலைக் கோவிலில் நாளை (மார்ச்.23) முதல் மார்ச்.26 வரை பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் இரவில்
பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்தில் உலக வன நாளை முன்னிட்டு பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் கலைச்செல்வி, புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை
load more