தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்கள் பெறப்படும்போது சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு நடவடிக்கை
கோவிலில் திருடிய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை என இரணியல் கோர்ட் தீர்ப்பு.
நடைபெற உள்ள தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 14,48,179 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தலைவன்வடலி கிராமத்தில் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.6 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்தாண்டுக்கான கல்வி சுற்றுலாவை, மாவட்ட கலெக்டர் வளாகத்தில், கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்
உளுந்துார்பேட்டையில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதையடுத்து போலீசார் விசாரணை.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட
சேலத்தில் ஆட்டோ டிரைவரை கொலை செய்து தலைமறைவான அவரது கள்ள காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் கிழக்கு கோட்ட தபால் துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 21ம் தேதி நடக்க உள்ளதாக தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது.
உளுந்துார்பேட்டையில் போலீஸ்காரரின் வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு மீட்பு.
தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் பயிர்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை கொம்பு யானையை பிடித்து வனப்பகுதியில் விட விவசாயிகள்
தூத்துக்குடியில் சாலையோரத்தில் இருந்த மரங்களை தனியார் வணிக வளாகத்தினர் வெட்டியதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருச்செந்தூரில் கொரோனாவால் தாய்-தந்தையை இழந்த 4 பெண்களுக்கு கனிமொழி எம்பியின் முயற்சியால் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் திங்கள் கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர்
load more