கோத்தா மாருடு, மார்ச்-15 – சபா, கோத்தா மாருடுவில் கீழு விழுந்ததில் இரும்புக் கம்பி நெஞ்சிலும் கழுத்திலும் குத்தி, 5 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான்.
கோலாலம்பூர், மார்ச்-15 – வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் படுத்துக் கொண்டே மோட்டார் சைக்கிளில் ‘சாகசம்’ புரிந்து வைரலான 3 பெண்களைப் போலீஸ் கைதுச்
பாலேக் பூலாவ், மார்ச்-15 – பினாங்கு பாலேக் பூலாவில் விபத்தில் சிக்கியத் தனது காரில் கால் மாட்டிக் கொண்டதால், சுமார் அரை மணி நேரங்களுக்கு ஓட்டுநர்
நிபோங் திபால், மார்ச்-15 – பினாங்கு நிபோங் திபாலில் உள்ள பிரிட்டிஷ் காலத்து பண்ணை வீட்டின் கூரை மீது கிரேன் விழுந்து, அந்த பாரம்பரியக் கட்டடம்
தெலுக் இந்தான், மார்ச்-15 – பேராக் தெலுக் இந்தானில் கணவன் மனைவியிடம் இருந்து 32,000 ரிங்கிட் ரொக்கத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற 2 சந்தேக நபர்கள்
கோலாலம்பூர், மார்ச்-15 – தலைநகரின் பிரசித்திப் பெற்ற சுற்றுலா தளமான Petaling Street, உலகின் மிக ரம்மியமான 10 வீதிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.
சுபாங் ஜெயா, மார்ச் 15 – சிலாங்கூர், சுபாங் ஜெயா, USJ4-கிலுள்ள, வீடொன்றில் ஏற்பட்ட தீயில், வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். பின்னிரவு மணி 1.15 வாக்கில், அந்த
கோம்பாக், மார்ச் 15 – சிலாங்கூர், கோம்பாக்கில், 40 கோடி ஆண்டுகள் பழமையான சுண்ணாம்புக் குகைக்குள் செயல்பட்டு வரும் உணவகத்தின் உரிமையாளருக்கு, காலி
செலாயாங், மார்ச் 15 – மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், சிலாங்கூர், செலாயாங் மருத்துவமனையின் ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
தமிழ்நாடு, மார்ச் 15 – இந்தியா, தமிழகம், நீலகிரி மாவட்டம், கூடலூரிலுள்ள, தேவர் சோலை சிவன் கோவிலுக்கு, இயந்திர யானை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
கூலாய், மார்ச்-15 – ஜொகூர் கூலாயில் 70 வயது முதியவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சதிநாச வேலையில் ஈடுபட்ட சந்தேகத்தில், உள்ளூர் ஆடவர்கள் மூவர்
நைஜீரியா, மார்ச்-15 – நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் 287 பேரைக் கடத்தி வைத்திருக்கும் ஆயுதமேந்திய கும்பல், அவர்களை விடுவிக்க, பிணைப் பணமாக 1 பில்லியன்
சுங்கை பூலோ, மார்ச் 15 – சிலாங்கூர் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் RM 281,000 ரிங்கிட் மதிப்புள்ள 90 கிலோவுக்கும் மேற்பட்ட போதைப் பொருள்
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 15 – இன்று தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்கு, தீபகற்ப மலேசியாவிலும், சபாவிலும், 35 பாகை செல்சியசுடன் கூடிய வெப்பமான வானிலை
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 15 – மகனை மீன் வளர்க்கும் தொட்டில் நீந்த அனுமதித்த தந்தை ஒருவரின் செயல், இணையவாசிகளின் கவநத்தை ஈர்த்துள்ளது. சம்பந்தப்பட்ட
load more