பாபநாசம் வட்டாரத்தில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள்
மேகா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் 11 ஏப்ரல் 2023ல் ரூ.100 கோடியை தேர்தல் பத்திரம் மூலம் கொடுத்திருக்கிறது. ஒரே மாதத்தில்,ரூ.14,400 கோடி மதிப்பிலான சுரங்க சாலை
சென்னை சேப்பாக்கம் மைதானதத்தில் ஐபிஎல் தொடருக்காக தல தோணி தீவர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் .
கேகே நகர் அருகே சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், மேல புதுப்பேட்டையில் புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிகிறது. சென்னையில் ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.102.63க்கு விற்கப்பட்டது. இன்று காலை
கோபுராஜபுரம் ஊராட்சியில் ரூ.29 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கள்ளகுறிச்சியில் பாஜக சார்பில் பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் நடைப்பெற்றது.
குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத நபர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜாநகரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைக்க உள்ள நிலையில் தூய்மை
திருச்சியில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என இளைஞரை ஏமாற்றிய பெண்ணை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி
குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள குடிநீர் குழாயை சுற்றி படர்ந்திருக்கும் களைச்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட
ஓசூர் அருகே மழை வேண்டி ஏரிக்கு தண்ணீர் வரவேண்டும் என கிராம மக்கள் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டுள்ளனர்.
load more