பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் சுயசார்பு இந்தியா தன்னிறைவு அடையும் இந்தியா என்ற வாக்கியங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் ரூபாய் 6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு
2017 ஆம் ஆண்டில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் தொடங்கபட்டு செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராதாக்கூர் கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என்று அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ஸ்ரீ ராமரை அவமதிப்பது போல் கருத்துக்கள் வெளியிட்டு வருவதை பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
நாட்டில் 17,500 இயற்கை எரிவாயு நிலையங்கள் அடுத்த ஆறு ஆண்டுகளில் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை பதிவுகள் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏ. ஐ தொழில்நுட்ப வசதியின் மூலம் மோடியின் உரை ஏழு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்கால தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகளுக்கான அணுகலை ஜனநாயகப்படுத்துவதற்காக அடல் புதுமை இயக்கம், நித்தி ஆயோக், மெட்டா ஆகியவை இணைந்து
எளிதில் அணுகக்கூடிய போதைப்பொருளின் மூலம் கணிசமான எண்ணிக்கையிலான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதால், தமிழகத்தில் நிலைமை அதிகரித்து வருகிறது.
load more