சென்னை அருகே பூவிருந்தவல்லி ஒன்றியத்தில் உள்ளது காவல்ச்சேரி ஊராட்சி இதில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளது. இந்த ஊராட்சி சென்னை வளர்ச்சி குழும
நடிகர் சரத்குமாரின் மகளும், தென்னிந்திய நடிகையுமானவர் வரலஷ்மி சரத்குமார். இவர், நடிகர் சிம்புவை காதலிப்பதாகவும், திருமணம் நடக்க இருப்பதாகவும்,
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாதன்னப்பேட்டையில் உள்ள பார்கவி கேஸ் ஏஜென்சிக்கு சொந்தமான சரக்கு வேனில் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய வழக்கம்போல்
தளபதி விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இதுதான் விஜயின் கடைசி படம்
கௌதம் மேனன் இயக்கத்தில், வருண், கிருஷ்ணா, திவ்ய தர்ஷினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க என்ற திரைப்படம்.
பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் இரண்டு மடங்காக உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப்
விசில், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். படங்களில் நடிப்பது மட்டுமின்றி, நடன இயக்குநராகவும்
பிரதமர் மோடி நாளை (4.03.2024) மாலை 5.00 மணியளவில் நந்தனத்தில் நடைபெறும் “தாமரை மாநாடு” பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இந்த
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்
கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி மஞ்சுமெல் பாய்ஸ் வெளியானது. இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள்
நாம் தமிழர் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னம் முடக்கப்பட்டதை அடுத்து ஆவடி தொகுதி எங்கும் நாம் தமிழர் கட்சியின் கொடி பொறித்த
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பம்மல் நாகல்கேணி எம்ஜிஆர் சிலை எதிரே முகில் பிரியாணி கடையை அன்வர் பாஷா நடத்தி வருகிறார். இந்த நிலையில்
பிரதமர் மோடி இன்று 4-வது முறையாக தமிழகம் வருகிறார். மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு இன்று மதியம் 2.45 மணிக்கு விமானத்தில் பிரதமர் மோடி வருகிறார்.
பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89
load more