ரூபாய் 1.26 லட்சம் கோடியில் செமி கட்ட நிறுவனங்கள் உருவாக்குவதற்காக மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
சம்பா சாகுபடிக்காக ரூபாய் 24,420 கோடி உரமானியம் வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
தடைகளைத் தாண்டி தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம் என்று தூத்துக்குடியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி உறுதி கூறினார்.
மூன்றாவது காலாண்டில் GDP 8.4 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. உற்பத்தித் துறை இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.
நாட்டின் வளர்ச்சியில் தொழில் துறை மிக முக்கிய பங்கு வகிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
2024- 25 ஆம் ஆண்டில் 3.2 டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் சூரிய மின் திட்டத்தில் இணைவதற்காக ஏழு நாளில் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
load more