தேர்தல் வாக்குறுதி 40ல் கூறியபடி ஏரி குளம் ஆறுகளில் உள்ள கருவை ஆகாயதாமரைகளை அகற்றிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமாகா விவசாய அணி கோரிக்கை
கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் மத வழிபாடு நடத்த அனுமதி அளித்த மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய 7-வது சம்மனையும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான
“பாஜக கூட்டணிக்கு ஜி. கே. வாசன் முதல் அடியெடுத்து வைத்துள்ளார். அடுத்த 100 நாட்கள் எங்களை வழிநடத்தக் கூடிய நபராக ஜி. கே. வாசன் இருக்கப் போகிறார்”
பொருளாதார நிபுணராக அறியப்படும் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை பெறுவதற்கு ரபா மீது தரைவழி தாக்குதல் அவசியம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார். காசா முனையை ஆட்சி
பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அடிக்கல் நாட்டு நிகழ்வில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர
வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அவர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
load more