இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 364 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் நாகப்பட்டினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகபட்டினம்,
ஊவா பரணகம – ஹாலிஎல பிரதேசத்தில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள முள்ளங்கி
உடரட்ட மெனிகே கடுகதி ரயில் இன்று (19) காலை ராகம ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இன்று காலை 05.45 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி
2024 ஆம் ஆண்டின் முதலாம் பாடசாலை தவணை இன்று (19) ஆரம்பமானது. 2024 ஆம் ஆண்டின் முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலையை கண்காணிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை
DAT அல்லது வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (19)
ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இன்று (19) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் அவர்
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் மலையகத்துக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில்
பொலிஸாரின் பிடியிலிருந்த சந்தேக நபரின் 58,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை 5,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்
load more