மக்கள் மத்தியில் எந்த குழப்பமும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பா. ஜ. க 370 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அமித்ஷா கூறினார்.
தமிழ்நாட்டில் 7559 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கான பணிகள் அனைத்தையும் ஒவ்வொரு கட்சியும் முழு வீச்சுடன் செய்து வருகிறது. அதன்படி கூட்டணி குறித்த ஆலோசனைகளையும் தேர்தல் தொகுதி
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 56 ராஜ் சபா எம்பி களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது அதற்கான தேர்தலும் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளதால்
காந்தியைக் கொன்றது ஆர். எஸ். எஸ். தான் என கூறிய இந்திய கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம். பிக்கு பாஜகவின் மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா
அல் தஹ்ரா குளோபல் கேஸில் உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வளைகுடா நாடான கத்தாரில் முன்பு தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆன மத்திய அரசாங்கம் நமது இந்திய மாணவர்களின் கல்வியின் தரத்தை உலக அரங்கில் மிளிர வைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பில்ராம்பட்டு கிராமத்தில் 8ஆம் நூற்றாண்டின் கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. பன்னீர் செல்வம், அருப்புக்கோட்டை
முந்தைய அரசு பத்து ஆண்டுகளில் அளித்த வேலைவாய்ப்பை விட பா. ஜனதா அரசு ஒன்றரை மடங்கு அதிக வேலை வாய்ப்பு அளித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
இலங்கை மற்றும் மோரிஷியஸ் நாட்டில் இந்தியாவின் யு. பி. ஐ பண பரிவர்த்தனை சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சூர்யா மின்சக்தி உற்பத்தி செய்யும் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட இருப்பதாக பிரதமர் மோடி
load more