சண்டிகர் மேயர் தேர்தலில், வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி திருத்தம் செய்வது தொடர்பான புதிய வீடியோவை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது பஞ்சாப், ஹரியானா
தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு விழா இன்று (பிப்.6) கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாதாக்கோட்டையில்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் விடுவிக்கப்பட்டு விமான மூலம் சென்னை விமான
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் மண்டல
பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தையை தேமுதிக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,
மத்திய அரசு மக்களை பிரித்தாள்வதோடு ஒற்றுமையை குலைத்து, மதக் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் செய்வதாக திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவது போல் பாரபட்சமின்றி நிவாரண நிதி வழங்கப்படுமா? என்று மக்களவையில் திமுக எம்பி ஆ. ராசா
சென்னை தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து துணை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது.
பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று
காவல்கிணறு தினசரி சந்தையில் வரத்து அதிகரிப்பால் புடலங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.3 விற்பனையானதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம்,
வெள்ள பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை எனவும், தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், திமுக நாடாளுமன்ற குழு
எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக
மக்களவையில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்துள்ளார்.
மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்குத்
புனித குர்ஆனில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு எதிராக பொது சிவில் சட்டம் இருக்குமானால், நாங்கள் அதை கடைப்பிடிக்க
load more