கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பூஞ்சார் தொகுதியில் இருந்து 7 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிசி ஜார்ஜ். கேரளாவைச் சேர்ந்த
2023-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த
பணிநீக்க முடிவு வணிகக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டதாக விப்ரோ தெரிவித்துள்ளது. மாறிவரும் சந்தை சூழலுக்கு ஏற்பவும், பணியாளர்கள் மற்றும்
ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம்
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு செயல்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் திராருபதி முர்மு
அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக
IRCTC இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி நடப்பதாக சென்னை
வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு, எரிவாயு விலையை எண்ணெய்
கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்புக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மருந்துக் கடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழக அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.14.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தென்னிந்தியாவில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை டிக்கெட் வழங்கப்படுகிறது சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள
கோடநாடு வழக்கு சி. பி. சி. ஐ. டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு
load more