அதற்கு அந்த ஏழைக் குடியானவர்,'' எனது ஒரு கண்ணை எடுத்து விடுங்கள். நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன் ''என்று கூறுகின்றான். இதைத்தான் பொறாமையின்
1. அவகேடோ:இப்போது அவகேடோ ஒரு அத்தியாவசிய உணவாக மாறி வருகிறது. இதில் கொழுப்பு சத்து, வைட்டமின் கே, ஃபொலேட் மற்றும் 345 மில்லி கிராம் அளவிற்கு
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் உள்ளது ஸ்ரீதாணுமாலயன் திருக்கோயில். இந்தக் கோயிலின் தனித்துவம் என்னவென்றால், முப்பெரும் தெய்வமான
செய்முறை:முதலில் 2 கப் அரிசி மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது தண்ணீர்
ஜப்பானில் ‘Shodo’ என அழைக்கப்படும் எழுத்துக்களை மிக அழகாக எழுதும் Calligraphy முறையானது, கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு வசீகரிக்கும் கலை வடிவமாகும்.
இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். ஏனெனில், இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் அல்லது
ஞாபக சக்தி என்பது எல்லோருக்குமே மிகவும் அவசியமான ஒன்று. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தன் பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்திருப்பது அவசியம்.
சென்னையில் பிறந்த பிரசன்னா அகோரம் பல வருடங்களாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அலோசகராக இருந்து வருகிறார். கிரிக்கெட் ஆலோசகர் என்றால் என்ன?
நம்மில் பல பேர் நமக்குள் இருக்கும் பலத்தை உணருவதில்லை. மற்றவர்கள் நம்மை பற்றிச் சொல்லும் கருத்துகளை அப்படியே உண்மை என்று கருதி ஏற்றுக்கொள்கிறோம்.
பானி பூரி தெரியும், பேல் பூரி தெரியும். தயிர் இட்லி சாட் தெரியுமா? குழந்தைகளுக்கு அன்றாடம் ஸ்நாக்ஸ் தருவதில் பெற்றோர்களுக்கு என்றுமே குழப்பம்தான்.
ஆஸ்துமா: ஆஸ்துமா எனப்படும் நோய் நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படுவதாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல்
கல்லீரல் நன்றாக இயங்க இஞ்சி, நெல்லிக்காய், திராட்சை, வால்நட், பீட்ரூட், முட்டை போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பயோ மெடிக்கல் கழிவு மேலாண்மை: இத்தகைய கழிவுகளை தொடக்கத்திலேயே அவை உருவாக்கும்போது முறையாக பிரிப்பது அவசியம். பல்வேறு வகையான கழிவுகளை வேறுபடுத்த,
குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் கோலியாக்கில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிஷ்களங் மகாதேவ் சிவன் கோவில். இது கடலுக்குள்
பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மோனாலிசா ஓவியத்தின் மீது போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பு
load more