ஆம் ஆத்மி எம். எல். ஏ. க்களை விலைக்கு வாங்க பாஜக சதி செய்து வருவதாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க முயற்சித்து வருவதாகவும் அம்மாநில முதல்வர்
தொடர் விடுமுறை நாளையுடன் முடிவதையடுத்து, கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு
இத்தாலி நாட்டில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளம் மாநிலத்தில் ஆளுநர் ஆரிப் கானுக்கு கருப்புக் கொடி காட்டி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் ( TNPSC, SSC, IBPS, RRB etc) போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல் பற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்திற்கான தேர்தல்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி, பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்
பிளிப்கார்டு மற்றும் ஸ்விகி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களை பணி அந்த நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
விரையில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், திமுக சார்பில் தேர்தல் பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. பின்னர் மாலை 3 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி. ஆர்.
சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மாட்டிக் கொள்ளாமல், சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி ? என வீடியோ எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நபரை
தமிழில் பேசியதால் மாணவரை ஆசிரியை ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 11 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருப்பூர் எஸ். பி. சாமிநாதன் அதிரடியாக பணியிட மாற்றம்
அமெரிக்காவில் கொலை குற்றவாளிக்கு நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கேரளம் மாநில ஆளுநர் ஆரிப் கான் இன்று தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கேரளம் ஆளுனருக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலடி
load more