காஜாங், ஜன 20 – 2024-2025 தவணைக்கான காஜாங் நகராண்மைக் கழக புதிய கவுன்சிலர்காளக அல்லது புதிய உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் உள்பட 23 பேர் பதவி உறுதிமொழி
கோலாலம்பூர், ஜன 20 – இம்மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச திருவிழாவுக்கு இன்னும் 5 நாட்கள் எஞ்சியிருக்கும் இவ்வேளையில் இன்று முருகப்
ஷா அலாம் , ஜன 20 – ஷா அலாம் மாநகர் மன்றத்தின் 11வது டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்டுள்ள பொறியியலாளர் Cherami Tarman (செரேமி தர்மான்) அதிகாரப்பூர்வமாக பதவி உறுதி
கோலாலம்பூர், ஜன 20 – பெரெனாங் பண்டார் தாசிக் கேசுமாவிலுள்ள பைடூரி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை
கோலாலம்பூர், ஜன 20- அரசாங்கத்திற்கான வாகன தொகுதி விநியோகம் மற்றும் நிர்வாக குத்தகை தொடர்பில் டான்ஸ்ரீ விருதைக் கொண்ட வர்த்தக பிரமுகரின் வீட்டில்
கோலாலம்பூர், ஜன 20 – தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தண்ணீர் மலை, கல்லுமலை, பத்துமலை என முருகன் திருதலங்களில் பிரபலமானது பக்தர்கள் ஏந்தி வரும்
கோலாலம்பூர், ஜன 20 – திரெங்கானு லீக் காற்பந்து போட்டியின் ஆட்டத்தின்போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் அரசு ஊழியர்க உட்பட அறுவர் கைது
கோலாலம்பூர், ஜன 21 – மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன் பிரிட்டிஷ் காலணித்துவ காலத்தில் 1952ஆம் ஆண்டில் கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் மற்றும்
கிள்ளான், ஜன 21 – உயர்மட்ட நபர்களை விசாரிப்பது கடினமான பணி, ஆனால் அது செய்யப்பட வேண்டிய ஒன்று என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர், ஜன 21 – மலாய்க்காரர்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் அடுத்த பத்தாண்டுகளுக்குள் அழிந்துபோகும் அபாயம் இருப்பதாக முன்னாள் பிரதமர் துன்
புதுடில்லி, ஜன 21 – கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மண்டனாவின் “Deep Fake” வீடியோ வெளிட்ட நபர் கைது செய்யப்பட்டார். செயற்கை நுண்ணறிவு
கிள்ளான், ஜன 21 – இந்திய சமூகத் தலைவர்கள் தீவிர உணர்வுகளை தவிர்க்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். இத்தகைய
கிள்ளான் , ஜன 21 – கிள்ளான் , கம்போங் ஜாவா மூன்றாவது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6.30 மணி
கோலாலம்பூர், ஜன 21 – அரசாங்கம் கடந்த ஆண்டு ஜவுளிக் கடைகள் உட்பட 7,500 வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதித்த போதிலும் முடிதிருத்தும் மற்றும்
ஜோகூர் பாரு, ஜன 21 – ஒரு நிறுவன மேலாளர் தனது இளைய சகோதரனாகக் காட்டி மோசடி செய்தவரால் 570,174 ரிங்கிட்டை இழந்தார். 31 வயதான அந்தப் பெண், தான் பணத்தை
load more