நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கருவாடு மற்றும் மாசித்துண்டுகள் முதன்முறையாக அவுஸ்திரேலியா மற்றும் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால் உலகளாவிய ரீதியில் 60 வீதமானோர் வேலையை இழக்க நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய
இந்தியாவில் மத்திய பிரதேசத்தின் தார் நகரில் பட்டத்தின் நூலால் கழுத்தறுக்கப்பட்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற இந்த
நேற்று (14) குருணாகல் பிரிவு 04 க்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏ4 தாள் பொதியொன்றை இலஞ்சமாகப் பெற்ற
அவலோகிதேஸ்வர போதிசத்வ என்ற பெயரில் மதபோதகராக செயற்பட்ட மஹிந்த கொடிதுவக்கு என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்
பெண்ணொருவரிடமிருந்து தங்க நகையை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்ற நபரை சிலர் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்
இந்த வருடத்தின் (2024) முதல் 13 நாட்களுக்குள், 10 மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 5029
கடந்த வருடங்களில், நுவரெலியா நகர எல்லையில் டிசம்பர் தொடக்கத்தில் தொடங்கி ஜனவரி இறுதிவரை பனிப்பொழிவு காணப்பட்டது. ஆனால் இம்முறை காலநிலை
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பொங்கல் விழாவில்
பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமார் இறக்குமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும்,
சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (16) காலை 6.30 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன. மருத்துவர்களுக்கு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் இன்று (15) பிற்பகல் சொகுசு பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது. கொழும்பில்
எடேரமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், வாடகைக் கார் சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் போர்வையில்
பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக மலையகப்
இலவசக் கல்வியின் அதிகபட்ச பலனைப் பெற்று எதிர்காலத்தில் 3000 டிஜிட்டல் பாடசாலைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
load more