ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் 2018ம் ஆண்டு ஆளுநரால் கலைக்கப்பட்டது. ஆர்டிகள் 370 ரத்தானதால் ஏற்பட்ட களோபரங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவின் நகரங்கள் சுத்தம், சுகாதாரம் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டன பட்டியல் வெளியானது. அதன் படி இந்தூர் தொடர்ந்து 7வது ஆண்டாக சுத்தமான
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பத்தொடங்கியுள்ளனர். இதனால் பேருந்துகள், ரயில்கள் என எல்லா
சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கவும், கடந்த 2018-ம்ஆண்டில் 86 ஏக்கர்
ஜான் பார்லிகார்ன் விருதுகள் 2023ல் உலகின் சிறந்த விஸ்கியாக இந்தியாவில் தயாராகும் Rampur Asava என்ற விஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த விஸ்கி அதன்
தமிழ்நாடு சுற்றுலாத்துறை முன்னெடுப்பில் நடைபெறும் இந்த விழா ஜனவரி 12ம் தேதிமுதல் 16ம் தேதி வரை நடைபெறும்.இவ்விழாவிற்கு பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம்,
சாலையில் ஏற்பட்டிருக்கும் குழியாய் பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. ஆனால் இங்கு சாலையில் இருந்த பள்ளத்தால் ஒருவருக்கு உயிர் திரும்ப வந்துள்ள
பொங்கல் பண்டிகையை ஒட்டி வழக்கமாக வியாபாரமாகும் பொருட்கள் எல்லாம் விலை உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு
இந்திய அணிக்காக சமீப காலங்களில் கலக்கி வரும் வீரராக திகழ்கிறார் ரிங்கு சிங். அணியில் தோனி போல 5,6 வது பேட்ஸ்மேனாக களமிறங்கி, ஃபினிஷிங் செய்வது
முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆனார். அடுத்ததாக களம் இறங்கிய திலக் வர்மா 26 ரன்களிலும், சுப்மன் கில் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
வைரலாகி வரும் ரீல்ஸில் துபாயைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம், "நீங்கள் என் போற்றுதலிக்குரியவர் (idol), நான் உங்களுக்காக ஒரு பாடல் பாடவா" எனக்
ஹரியானா மாநிலத்தில் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிய நபர் மீண்டும் உயிருடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட 80
சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவரான ஜுரேல் தனது கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசும் போது, "நான் ராணுவப் பள்ளியில் படித்தபோது வீட்டிற்கு
2023ல் விராட் கோலி 36 இன்னிங்ஸ் விளையாடி, 66 சராசரியுடன் மொத்தமாக 2048 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 8 சதங்கள், 10 அரை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு
தமிழர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாட சென்னையில் இருந்து 8 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.இதனால் நேற்று ரயில், பேருந்து என
load more