கோலாலம்பூர், ஜனவரி 2 – EPF – ஊழியர் சேம நிதி வாரியம், இவ்வாண்டு 5.5 விழுக்காட்டிலிருந்து 6.5 விழுக்காடு வரையிலான இலாப ஈவை அறிவிக்கும் என
ஜோகூர் பாரு, ஜனவரி 2 – ஜோகூர் பாருவிலுள்ள, இரு உடம்பு பிடி நிலையங்களில், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், எட்டு வியட்நாமிய
கோலாலம்பூர், ஜன 2 – சுங்கை சிப்புட்டில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சுங்கை குருடா தோட்டத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட
புத்ரா ஜெயா, ஜன 2 – துபாய் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஐக்கிய அரபு சிற்றரசில் தரையிறங்குவதற்கு முன்னதாகவே அது குறித்து தாம்
புத்ராஜெயா, ஜனவரி 2 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், சாதாரண உடை அணிந்து பள்ளிக்கு செல்ல, கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. வெள்ளத்தில்
கோலாலம்பூர், ஜன 2- ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் சய்ன் ரய்யன் அப்துல் மதின் கொலை தொடர்பில் புதிய தடயங்கள் எதுவும் கிடைக்காத
புத்ராஜெயா ஜனவரி 2 – அரசாங்கத்தின், PADU – மத்திய தரவுத்தளம், கிட்டதட்ட ஆறு மாதக் கால மேம்பாடு மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு பின்னர், இன்று முதல்
கோலாலம்பூர், ஜனவரி 2 – நாட்டின் பிரபல சுற்றுலாத்தளமாக திகழும் KLCC அருகே சாலையோரத்தில், இரு வெளிநாட்டவர்கள், வறுக்கப்பட்ட சோளத்தை விற்பதை காட்டும்
புத்ரா ஜெயா, ஜன 2 – நாட்டை மேம்படுத்துவதே எங்களது இலக்கு என்பதால் அது குறித்த பணிகளில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என பிரதமர் டத்தோஸ்ரீ
சியோல், ஜனவரி 2 – தென் கொரியாவின், எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மூங், கழுத்தில் கத்தி குத்துக்கு இலக்கானதில் படுகாயமடைந்தார். அந்நாட்டின் துறைமுக
புதுடெல்லி, ஜனவரி 2 – கருந்துளைகள், நியூட்ரோன் நட்சத்திரங்கள் போன்ற விண்வெளி பொருட்களை ஆய்வுச் செய்யும் எக்ஸ்போசாட் (XpoSat) செயற்கைகோளை சுமந்து
ஜோகூர் பாரு, ஜனவரி 2 – ஜோகூர் பாருவிலுள்ள, EDL நெடுஞ்சாலையில், போக்குவரத்துக்கு எதிராக பயணித்த புரோடுவா மைவி காரால், ஐந்து வாகனங்கள்
குவாலா திரங்கானு, ஜனவரி 2 – திரங்கானு, குவாலா நெருஸிலுள்ள, புக்கிட் துங்கால் ஆரம்ப பள்ளியில் பணிப்புரிந்த ஆசிரியை ஒருவர், தனது வாடகை வீட்டில்
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 2 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பட்டாசு வெடிக்க உள்ளுர் அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி
கோலாலம்பூர், ஜன 2 – மலேசிய இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டின் கீழ் தற்போது TEKUN கடனுதவி திட்டத்திற்கு 30 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது.
load more