இந்தியாவில் கோவிட் துணை மாறுபாடு JN.1 இன் 116 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, கர்நாடகாவில் மூன்று இறப்புகளுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,33,337 ஆக உள்ளது.
நாமக்கல் பகுதியில் நாளை (27ம் தேதி) மின் நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மெல்ல கோவிட்-19 ஜே. என்.1 பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசு மாநில அரசுகளை உஷார்படுத்தியுள்ளது.
India Faced Severe Weather 2023-ன் முதல் 9 மாதங்களில் இந்தியா ஒவ்வொரு நாளுமே கடும் வானிலையை சந்தித்தது.
Public Demanded Compensation And Action சோழவரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை உரிய இழப்பீடு வழங்க அரசு பஸ்சை பொதுமக்கள்
இனிய பாக்சிங் நாள் 2023 வாழ்த்துகள், செய்திகள் மற்றும் மேற்கோள்கள். காமன்வெல்த் நாடுகளில் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்மஸின் இரண்டாம்
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் இரண்டு கொலை வழக்குகள் என பிரபாகர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
CM Inagurated 23 New Buildings நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், பள்ளி வகுப்பறைகள் என மொத்தம் ரூ.9.30 கோடி மதிப்பீட்டில்
வேங்கைவயல் கொடூரத்தின் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சோழவந்தான் மேலக் கால்பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ED Officers Enquiry At Madurai மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் தொடர்பாக விசாரணைக்கு வருவதாக
Publice Requested Primary Health Centre சோழவந்தான் அருகே இரும்பாடி, கருப்பட்டி ஊராட்சியில் , ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுனாமியின் 19ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பெங்களூரு உயிரியல் பூங்காவில் நூற்றுக்கணக்கான வனவிலங்கு ஆர்வலர்கள் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகளை தத்தெடுத்து வருகின்றனர்.
load more