உத்தராகண்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், ‘தானா சேட்’ எனும் பெரும் செல்வந்தர்கள்
சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள்
சென்னை வியாசர்பாடியில் தேமுதிக சார்பில் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கேசவன் நகரில் வசித்து வருபவர் பெரி. செந்தில். இவர் அகில பாரத இந்து மகாசபா என்ற இந்து அமைப்பின் மாநில
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்ற கீதை பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொல்கத்தாவின் பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில்
ஒரே இந்தியா உன்னதமான இந்தியா” என்ற உணர்வில், நாட்டின் கலாச்சார மற்றும் சமூக பன்முகத்தன்மையை ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு காண்பிக்க மத்திய அரசு
தமிழகத்தில் மூன்று அலைகளாக பரவி பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்தது. இரண்டரை ஆண்டுகளாக
மூத்த குடிமக்கள் புகார் அளித்த அன்றே, அவர்களின் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகளை அனுப்பி, பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் சென்னை காவல் ஆணையரின்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் அருகே சண்முகசுந்தரபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் 1988ம் ஆண்டில் படித்த
அயோத்தி ராமர் கோயில் வழக்கு பல வருடங்களாக நடந்து வந்தது. அப்போது, மக்களவை மற்றும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றால் ராமர்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு,
ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர் சவீரா பிரகாஷ், கைபர் பக்துன்க்வாவின் புனேர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறுபான்மையின பெண்
load more