ஊன்றிவரும் தடிசற்று நடுங்கக் கூடும் உள்ளத்தின் உரத்தினிலே நடுக்க மில்லை தோன்றவரும் வடிவினிலே நடுக்க மில்லை துவளாத கொள்கையிலே நடுக்க
மழித்தறியா மலர்முகத்தாடி! மனவோட்டமோ மக்களைத் தேடி! அவர் பேச மாட்டார்! கர்ச்சிப்பார்! கடல் அலைகளின் காதுகளையும் செவிடாக்கும்! கால் வைக்கும் பயணமோ பல
தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டார். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கம் கடைசி மூச்சு வரையில் சமுதாயப்
“ஒரு உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவை யாவன:- 1. அவரைப் பற்றி உலகத்தினர் தப்பு அபிப்பிராயம் கொள்ள வேண்டும். 2. அவரது கொள்கைகள்
“சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ் நாட்டில் நிறுவி நிலைநிறுத்தி, பிறவிப் பெருமை, சாதித்தருக்கு ஆகிய கொடுமைகளை எதிர்த்து அடக்கி, சம உரிமை, பொது
தந்தை என்னும் முறை கொண்ட தலைவர் வாழி! தமிழர் நல வெறி பூண்ட சமரர் வாழி! சிந்தை குளிர் சீர்திருத்தச் செம்மல் வாழி! செயல் வீரர் பலர் கொண்ட தீரர்
“ஃபிரான்ஸ் நாட்டில் 1815ஆம் ஆண்டில் அறிஞர் ரூஸோ அந்நாட்டின் சுயமரியாதையைக் காப்பாற்ற உழைத்தது போல் நம் தமிழ் நாட்டின் சுயமரியாதையைக் காக்க
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிய பேச்சு இன்னும் நினைவில் நிற்கிறது. பேச்சுத்
பாரிஸ் கார்னரை பாரிமுனை என்றார் பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார் ஜெமினியை அண்ணா மேம்பாலம் ஆக்கினார் லேக் ஏரியாவை வள்ளுவர் கோட்டம்
மதராசிப் பார்ப்பனரல்லாதார், உயர்ந்தவரெனச் சொல்லிக் கொள்ளும் வைதீகர்களை எதிர்த்து முக்கியமாகப் பார்ப்பனர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி
பயிர்போன்றார் உழவருக்குப் ! பால்போன்றார் குழந்தைகட்குப் ! பசும்பாற்கட்டித் தயிர்போன்றார் பசித்தவர்க்குத் ! தாய்போன்றார் ஏழையர்க்குத் ! தகுந்த
ஜாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய சரித்திரத் தலைவன் தன் தலையினை சாய்த்து விட்டார். அவர் கடந்த காலத்தில் காட்டிய சாகசங்கள் சாகா வரம் பெற்றவை.
நடமாடும் பல்கலைக்கழகம் என்று பலராலும் பாராட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இறுதியாக உரையாற்றியது பெரியார் திடலில் – திராவிடர் கழகம்
ஓவியர் கே. ஆர். வேணுகோபால் அவர்கள் கைவண்ணத்தில் உருவாகி அரசின் ஒப்புதல் பெற்ற பேராசான் திருவள்ளுவர் ஓவியம் பிறந்த வரலாறு.. சென்னையில் பாவேந்தர்
பகுத்தறிவுப்பகலவன்! ஈரோட்டு சிங்கம்! தமிழர் தலைவர்! திராவிடத் தந்தை! நாத்திகப் பெரியார்! வெண்தாடி வேந்தன்! வைக்கம் வீரர்! தமிழ்நாட்டின்
load more