சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் 5 கோடியே 2
’’மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய உண்மைகள் திமுக அமைச்சர்களை கடுமையாக பாதித்துள்ளதாக அறிகிறேன். தமிழக மக்களின் வரி பணத்தில் இருந்து
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இரு ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்த நிலையில், அங்கு
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விளக்கப்படுவதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்த காங்கிரஸ் கட்சி அதன் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர், முன்னாள்
அதிகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசிய பொருட்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பிவைத்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், பொன்முடியை திடீரென மு. க. அழகிரி சந்தித்து
தமிழ்நாட்டில், குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதிக்கு அமைச்சர்கள், திமுக எம். எல். ஏ. க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர். ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்து கோயில் ஒன்றில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சுவரில் எழுதிவைத்த வாசகத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
303 இந்தியர்களுடன் சென்ற விமானம் பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறா அல்லது கும்பலால் பயணிகள் சித்ரவதை
வெளிநாடுகளில் பணியாற்றி தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தான் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளனர் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்டு டிரம்ப்க்கு தகுதி இல்லை என கூறி, அவருக்கு தடைவிதித்த அந்நாட்டு நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்
அமெரிக்காவில் காவல்துறைக்கு அவசர அழைப்பு விடுத்த கறுப்பினப் பெண், விசாரணைக்குச் சென்ற போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கறுப்பினத்தோர்
அணு ஆயுத சோதனைகளை, சீனா நடத்தத் திட்டமிட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, அவ்வபோது அமெரிக்காவையே
load more