தென்மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் திருவில்லிபுத்தூரில் கண்மாய் உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
திருப்பத்தூர் நடைபெற்ற குறைதீர்நாள் கூட்டத்தில் அதிகாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
ஆலிவ் எண்ணெயின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம் வாங்க.
மேற்கத்திய உணவுகளின் முக்கிய அங்கமான ஆலிவ் எண்ணெய், உலகின் ஆரோக்கியமான எண்ணெய்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
வெள்ளை மாளிகை தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகார அலுவலகம் H-1B பைலட் திட்டத்தின் மதிப்பாய்வை அனுமதித்துள்ளது.
பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில்
காஞ்சிபுரம் கிளம்பி பகுதி தனியார் மாட்டு தீவன உற்பத்தி தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா நடைபெற்றது.
புயலால் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இராஜபாளையம் பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
262.95 கோடி ரூபாய் மதிப்பில் 833 கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுக்க பத்து உரிமையாளர்கள் களத்தில் உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்மழையால் 3வது நாளாக நீடிக்கும் வெள்ளப்பெருக்கினால் மெயின் அருவி பகுதிகள் சேதமடைந்தன.
Tenkasi District Heavy Rain தென்காசி மாவட்டத்தில் இதுவரை 21,222 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
Karunanidhi Centenary Seminar ஈரோட்டில் 3 கல்லூரிகளில் 21 ந்தேதி வியாழக்கிழமையன்று கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு நடக்கிறது.
load more