மிக்ஜாம் புயலால் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்படுகிறது. மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர்,
சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மதியம் 6,000 கன அடி உபரிநீர் திறக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. தொடர் மழையால்
மிக்ஜாம் புயல் காரணமாக ஆந்திராவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுமார் 4000 படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வங்கக்
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகள் உட்பட 15 பேர் பேரிடர் குழுவினரால் மீட்கப்பட்டனர்.
மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மிக்ஜாம்
சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக
சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி
ஜப்பான் திரைப்படம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி
“கனமழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை
‘மிக்ஜாம்’ புயல் சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 90 கி. மீ. தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் சென்னையில்
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு நாளையும் (டிச.5) பொதுவிடுமுறை
சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறித்து
load more