தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 30 அன்று நடைபெற்றது. மொத்தம் 119 இடங்கள் இருக்கும் தெலங்கானாவில் 60 இடங்கள் பெற்றால் பெரும்பான்மை.
யார் இந்த ரேவந்த் ரெட்டி? தெலங்கானாவின் ‘பிதாமகர்’ என்று பார்க்கப்படும் சந்திரசேகர ராவைத் தோற்கடித்து காங்கிரஸை வெற்றிப்பாதைக்கு அவர் எப்படி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் விசாரணை ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்று வரை அரசு அதிகாரிகள் மீது எவ்வித
மிக்ஜம் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என ரெட் அலர்ட்
இந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்திப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்திய - கனடா உறவு மோசமடைந்தது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது
மத்திய பிரதேச தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கும், காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் காரணம் என்ன? சிவராஜ் சிங் சௌகானை மக்கள் தேர்ந்தெடுக்க ஐந்து முக்கியக்
இவர்கள் காஸா நகரத்தில் சாதாரண வீட்டில் வசித்துவந்த குடும்பத்தினர். ஆனால், இப்போது இசை நின்றுவிட்டது. அதற்கு பதிலாக குண்டுவீச்சு சத்தம் கேட்கிறது.
மிக்ஜாம் புயல் குறித்தும் புயலின்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எழும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள் இங்கே
கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவை. முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த கேப்டன் மேத்யூ வேட் ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஏற்கெனவே
மிக்ஜாம் புயல் நாளை (டிச. 5) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய
தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா. ஜ. க. வெற்றிபெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதனை
load more